லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]
london
2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]
ஹைதராபாத்தைச் சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி (27) என்ற பெண் லண்டன் வெம்பிளியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் குடியிருப்பு வளாகத்தில் பிரேசிலியாவை சேர்ந்த ஒரு நபரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்டு கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர் ஒருவர் தேஜஸ்வினி தன்னுடைய நண்பருடன் வசித்து […]
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தான் இவர் அதிகமான […]
லண்டனைச் சேர்ந்த நாட் பே என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞர் உருவாக்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் மற்றும் உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை அனைத்திலும் ரோபோ வந்துவிட்டது. ஏனென்றால், மனிதர்கள் […]
இந்தியாவின் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய ராஜ்நாத் சிங் “ இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துள்ளார். அவரது அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் […]
கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் தரையிறங்கிய அல்பேனிய நாட்டு விமானத்தின் பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மர்மம் நீடித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரது மரணத்திற்கான விடை கிடைத்திருக்கிறது. ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாகப் பணியாற்றியவர் கிரேட்டா டைர்மிஷி வயது 24. இவர் கடந்த டிசம்பர் மாதம் லண்டனுக்கு சென்ற ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாக […]
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில்; […]
சில காலங்களாக பிரித்தானியாவில் உணவுகளின் விலையானது பல மடங்காக அதிகரித்த நிலையில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவியினையே நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பிரித்தானியா பகுதியில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள, டெஸ்கோ சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்ந காணொளியில் […]
ஜம்மா மிட்செல் என்ற (38 வயது) பெண் தனது தோழியை கொலை செய்து சூட்கேசில் உடலை அடைத்து லண்டன் தெருகளில் 2 மணி நேரங்கள் சுற்றி திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் 27 இல் மாலை 5 மணிக்கு மி குயன் சூங் (வயது 67) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் நீல நிற சூட்கேசில் அவரது தோழி இரண்டு மணி நேரங்கள் லண்டன் தெருக்களில் […]