உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி திருமேனியைச் சுற்றி அறிவியலால் கூட விவரிக்க முடியாத பல்வேறு மர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ‘சிலாதோரணம்’ என்ற உலகிலேயே அரிதான, சுமார் 250 கோடி ஆண்டுகள் பழமையான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. அதேபோல், பொதுவாகக் கருங்கற்களில் அரிப்பை ஏற்படுத்தி வெடிப்பை உண்டாக்கும் ரசாயனத் தன்மையுடைய பச்சை கற்பூரத்தை, வருடத்தில் 365 நாட்களும் ஏழுமலையான் […]