fbpx

ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரத்தில், 28 வயதான பில்லி துர்கா ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை செய்து வரும் இவர் 23 வயதான சுஷ்மிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். சுஷ்மிதா, ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை ஸெஇதுஹ் வருகிறார். இந்நிலையில், காதலர்கள் இருவரும், திருமணம் செய்யாமல், விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் …

ஜார்க்கண்ட் மாநிலம், செராய்கேளா கார்ஸ்வான் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி …

இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து …

குடிபோதையில் அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆண் ஒருவர் சட்டை இல்லாமல் மது போதையில் அங்கேயும் எங்கேயும் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், …

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த 20 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திர …

சென்னை குரோம்பேட்டையில் தங்கி படித்து வந்த நரசிங் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி ஓடிய காதலன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பவுசியா(20). இவர் தனியார் விடுதியில் தங்கி சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். …

பாகிஸ்தானை சேர்ந்த காதல் ஜோடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முலாசீம் ஹூசைன். தங்கை ஜைதூன் பிபீ ஃபயாஸ் ஹுசைன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு முலாசீம் ஹூசைன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். …

ஒரு காலத்தில் பெண்களை தான், ஆண்கள் திருமணம் செய்வதாக சொல்லி, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை பல பெண்கள் காதலிப்பதாக தெரிவித்து, ஏமாற்றிவிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால், இது போன்ற சம்பவம் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே நடக்கும் ஒரு வினோத சம்பவமாக இருக்கிறது.

2கே கிட்ஸ்கள் அப்படி …

பொதுவாக தன்னுடைய மனைவி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிய வந்தால், அவரை தான் விரும்பியவரோடு சேர்த்து வைக்கும் கதை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அது ஒரு சில சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனாலும், அப்படி ஒரு சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு …

திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.

என்னதான் காதலித்தவரின் கையைப் …