ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன. இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை செய்த நபர் தாரிக்ஜோத் சிங் (23) என்றும் தெரியவந்திருக்கிறது. ஜாஸ்மீன் கவுரும், தாரிக்ஜோத் […]

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு கூறியதால் சுமிதா தன்னுடைய காதலனுடன் […]

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத் (38) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சசிகலா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சசிகலாவுக்கு அவருடைய உறவுக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்க சசிகலாவின் பெற்றோர் முயற்சித்தனர் ஆகவே காதலன் வினோத்திடம் பேசுவதை சசிகலா தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கோபமடைந்த வினோத் சசிகலாவை […]

உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து அந்த இளைஞர் கொலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த சிறுமியின் தந்தை தாலிப் அலி இது தொடர்பாக தெரிவித்ததாவது, தன்னுடைய குடும்பத்துடன் ஜம்முவில் 8 வருட காலமாக அவர் வசித்து வருகிறார். […]

மகாராஷ்டிரம் மாநிலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் வாக்கிங் சென்ற பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் விரார் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தனது காதலன் உடன் ஜிவ்தானி கோவிலுக்கு சென்று இருக்கிறார். சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு அருகே இருந்த மலைப் […]

‌ கடலூரில் ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த பெண் தனது காதலன் டாஸ்மாக்கில் மது போதையில் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவரை எட்டி உதைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி அருகேயுள்ள ஷாப்பிங் மாலுக்கு பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார். அப்போது அவரது காதலன் ஷாப்பிங் மால் அருகிலுள்ள டாஸ்மாக் மது கடையில் மது அருந்திவிட்டு போதையில் இருந்திருக்கிறார். இதனைக் […]

குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர்.  விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் […]

சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் […]

இப்போதெல்லாம் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் ஊர் சுற்றி விட்டு பின்பு அவரின் தயவு தேவையில்லை என்றால் அவரை கழட்டி விடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக தென்படுகிறது. தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் பெண்கள் ஆண்கள் ஏமாற்றுவதாக சொல்வார்கள், ஆண்கள் பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வார்கள் ஆனால் இருதரப்பிலுமே இது போன்ற நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல பெண்கள் விவகாரத்தில் […]

தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மீசை வருவதற்கு முன்னரே காதல் வந்து விடுகிறது. எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் வயது வருவதற்கு முன்னரே நாம் நினைப்பது அனைத்தும் சரிதான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் பல விபரீதங்களை அவர்கள் சந்திக்க நேரிடும் போது தான் அவர்கள் எடுத்த முடிவின் விபரீதத்தை அறிந்து கொள்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா வசித்து வரும் […]