காதல் என்றாலே ஒருகாலத்தில் அழகு, இனிமை என்று பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் காதல் என்றாலே பலருக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. காதலுக்காக நடைபெறும் கொலைகள் ஒரு புறம் இருக்க, கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. காதல் என்றாலே அதில் உணர்வுகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்திருக்கும் என்ற நிலை […]

திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை சலிப்படையக்கூடும். ஒரே வீடு, ஒரே வேலை, காதல் கூட குறைந்து போகக்கூடும். குறிப்பாக 34 முதல் 38 வயது வரை உள்ள பல பெண்களுக்கு, வாழ்க்கை மிகவும் சலிப்பாக மாறலாம். இந்த உணர்வை அவர்களால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் போகலாம். யாரும் தங்கள் பேச்சைக் கேட்கவோ அல்லது தங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்று இந்த பெண்கள் உணர்கிறார்கள். அத்தகைய சமயங்களில், அன்பின் […]