மகாத்மா காந்தியும் பண்டித ஜவஹர்லால் நேருவும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர். இந்த இரண்டு மாமனிதர்களும் முதன்முதலில் 1916 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமர்வின் போது சந்தித்தனர். மகாத்மா காந்திக்கும் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இந்திய சுதந்திர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும். சுருக்கமாக இருந்தாலும், அது பின்னர் சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்து சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்த ஒரு உறவின் […]
lucknow
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட […]
Lucknow Man Arrested For Sexually Assaulting Street Dog.
Young woman commits suicide due to torture by husband in Lucknow, Uttar Pradesh

