உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி சஞ்சீவ் ஜீவாவை சுடுவதற்காக திட்டமிட்டு வந்த குற்றவாளி வழக்கறிஞர் போல் வேடமிட்டு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் ரவுடி சஞ்சீவ் ஜீவா நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழந்தார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த […]

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நான்கு மாதங்களுக்கு இரவு விமானச் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் பிப்ரவரி 23 முதல் ஜூலை 11 வரை நான்கு மாதங்களுக்கு இரவு விமானச் செயல்பாடுகளை ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய அறிவிப்பின் படி, இரவு 9:30 மணி மேல் விமானச் செயல்பாடுகள் இருக்காது. இந்த 4 மாத காலத்திற்கு காலை 6 மணி முதல் மட்டுமே […]

நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போதும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். லக்னோவில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருபவர் சுராஜ் திவாரி (23). இவர் சென்ற 2021 ஆம் வருடம் சமூக வலைதளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண் தனக்கு வேலை […]