சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் உருமாற்ற நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் சென்ற மாதம் வரையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் 2 சதவீதம் பேருக்கு கொரோனா […]
M.Supramaniyan
நாடு முழுவதிலும் சமீப காலமாக காய்ச்சல் சளி, இருமல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது இன்புளுயன்சா ஹச் 3 என் 2 என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவது தான் இதற்கு காரணம் என்று இந்திய மகத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்து இருக்கிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்தும் விதத்தில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கலை கடந்த 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நாட்டப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக ஆட்சிக்கு […]