fbpx

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட …

Court: சொத்தை பரிசாக வழங்கிய பின்னர் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க தவறினால், அவர்கள் வழங்கிய சொத்து பரிசு அல்லது தீர்வு பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் தனது மகன் கேசவனுக்கு ஆதரவாக ஒரு செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அவரும் அவரது மருமகளும் …

ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூர் ஆனந்த விகடனின் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய …

நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம் திருமங் கலம் அருகேயுள்ள சிவரக் கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை கட்டுவதற்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு …

தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி எச்சரித்துள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க …

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், மீண்டும் புலன் விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு அனுமதியின்றி தனியாக பவுண்டேசன் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது பல்கலை. ஊழியர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பவுண்டேசன் குறித்து கேள்வி எழுப்பியபோது சாதி பெயரை …

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்தாதது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்ற வழக்கு ஒன்றில் கைதான வடிவேல் என்பவர், தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் குற்றவியல் …

போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.ஜே. நகர் போலீசார் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் கோகைன், கஞ்சா மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. போதை …

சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து …

சென்னை உயர்நீதிமன்றத்தின் காலிப்பணியிடங்கள் குறிப்பிட்ட தேர்வு முறைகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பட உள்ளது.

காலிப்பணியிடங்கள் : 75

கல்வித் தகுதி : B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. …