தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி ஜேசுபிரபா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 […]
madurai
மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக குரங்கு குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சுமார் 10 பேர் கொண்ட இந்த கும்பல் நள்ளிரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு ஆளில்லாத வீட்டை தவிர ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக நுழைந்து விடுகிறார்கள். வீட்டுக்குள் இருப்பவர்களை இவர்கள் தாக்கி கொள்ளை அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் நேற்று கோவில் பாப்பாக்குடி […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அதில் இளைய மகன் சண்முகவேல் (11) அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலைகள் மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து […]
மதுரை தெற்குதொகுதி முற்பட்ட காமராஜபுரம், பாலரங்கபுரம், அனுப்பானடி, சிந்தாமணி ரோடு முனிச்சாலை ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அங்கு ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டம் மக்கள் குடியிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே அந்த பகுதி முழுவதும் கழிவு நீர் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா (24). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து மேலூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார் வழியில் 2 ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர். சிறிது தூரம் சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ரபீனா அணிந்திருந்த 3 சவரன் நகையை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்த பனையன் (45) மற்றும் அவருடைய உறவினர்களான வீரணன், கருவாமொண்டி உள்ளிட்டோர் கடந்த 3ஆம் தேதி அந்த அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். மது குடித்த பிறகு பனையன் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கமாக நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி […]
மதுரை ஆத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த பாண்டிச்சேரி என்பவர் கணவரை தெரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் கரிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலயத்தில் வேலை பார்த்ததால் அந்த பகுதியிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் அப்போது அவருடைய வீட்டின் அருகே வசித்த கண்ணன் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கண்ணன் மீது கொலை அடிதடி போன்ற வழக்குகள் இறுதியில் இருக்கின்ற நிலையில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி மதுரைக்கிளையில் நீதிமன்ற […]
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற இளம் பெண்ணுக்கும், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞருக்கும் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில், […]
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக சையது தாஹிர் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஆசிரியர் உட்பட 41 மாணவிகள் பாலியல் ரீதியான புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது […]