fbpx

மதுரையில் கட்ரபாளையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.. மேலும் பலர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கட்ரபாளையம் அருகே பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த பெண்கள் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். …

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசுப் புத்தக திருவிழாவில் சாமி பாடல் ஒலிபரப்பச் செய்து மாணவிகள் சாமி ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.…

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கான தகுதிகள்:

மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) – ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக …

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் …

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான …

விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி பாடப் புத்தகத்தின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் …

மதுரை மாநகர் திருநகரை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் KreditBee Loan App என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20,000 கடன் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் லோனை முழுவதுமாக கட்டி முடித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் எண்ணிற்கு லோன் வேண்டுமா? என்று …

ஆண் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலியை, பெண்ணின் காதலன் கண்டித்ததால், ஏற்பட்ட தகறாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரையை சேர்ந்த ரஞ்சித் (32). மற்றும் ராஜா உசேன் (43) ஆகிய இருவரும், மூன்று பெண்களுடன் நட்பில் இருந்து வந்தனர். இதில் ஒரு பெண்ணின் பிறந்தநாளை நேற்று முன்தினம் மதுரை கேகே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கொண்டாடினர். …

நீயெல்லாம் ஒரு ஆளாடா… தொலைச்சுப்புடுவேன்…’ என்று எடப்பாடியிடம் புகார் அளித்த அதிமுக இளைஞரணி நிர்வாகியை, செல்லூர் ராஜூ மிரட்டிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில்; திமுக கூட்டணி கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் மருத்துவர் சரவணன் வேட்பாளர்களாக களமிறங்கினர். …

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் சாலையில் மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையெங்கும் கிடந்தது. சாலையில் 100 மீட்டர் தொலைவிற்கு சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், அப்பகுதியிலிருந்தவர்கள் என அனைவரும் அள்ளி சென்றனர்.

சுமார் 3 …