மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடனால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமாக அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அவனியாபுரத்தைச் சார்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் கோவையைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பங்குகள் முழுவதுமாக சரிந்ததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு பணத்தையும் இழந்திருக்கிறார் ஜெகதீஷ். கடன் கொடுத்த நபரும் அடிக்கடி போன் செய்து கடனை கேட்டு வந்திருக்கிறார் […]
madurai
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனதில் நான் தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிலர் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆண் அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளில் 95 லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்று […]
மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளியை அழுகிய காலுடன் வெளியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குட்பட்ட சாலை பகுதியில் பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி கால்களில் புண்களுடன் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை […]
சிவகங்கை அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய தேர்தல் பயணம் செய்த போது உடன் பயணித்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக அவதூறாக பேசி முகநூலில் நேரலை செய்தார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து கொண்டு சட்டையைப்பிடித்து […]
முறை தவறிய உறவு என்பது ஒருவருடன் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக அந்த உறவில் ஈடுபடுபவரை தனக்கு அடிமையாக்கி கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது பல நேரங்களில், பல இடங்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீதர் தனியார் மருத்துவமனை ஒன்றில் உணவக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா இவர்களுக்கு சாய் சர்வேஷ் என்ற மகன் […]
சென்னையில் இயங்கி வரும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கிளைகள் இருக்கின்றன. மதுரையின் மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஒன்பதாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் அவசரமாக கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். […]
மதுரையில் இளம்பெண் ஒருவர் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஆனையூர் செந்தூர் நகரைச் சார்ந்தவர் பிரித்விராஜன். இவரது மகள் லத்திகா வயது 19. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் போலவே லத்திகாவும் அதிகமாக செல் போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது தந்தை லத்திகாவை […]
தென்காசி மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனதில் தருகாபுரம் கிராம ஊராட்சியில் கண்மாய் நிலமான இரு கரையான் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதாக தெரிவித்து முறையான அனுமதி பெறாமல் தனியார் விவசாய நிலத்தில் வேலை பார்க்க வைத்த ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி […]
சென்ற 2 நாட்களுக்கு முன்னர் மதுரை வளர்நகர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினரின் சார்பாக விசாரணை நடந்து வந்தது. காவல்துறையினரின் விசாரணையில் முக்கிய குற்றவாளி என்று வினோத் என்பவர் கண்டறியப்பட்டார். ஆகவே அவரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்து கொண்ட ரவுடி வினோத் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்ட சிறப்பு […]
மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் […]