ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்து அவரை ஆட்டோவோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து தகாத முறையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சல் போட்டார். உடனே அவரது கையை உதறிவிட்டு […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் ‘சிவசேனா’வுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]

பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணைத் தீர்மானத்தில், அதிகாரிகள் தங்களைச் சந்திக்க வரும் மக்களிடமும், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் குடிமக்கள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அல்லது மொபைல் போன் அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று […]