fbpx

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 7ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் …

ADHAAR: ஆதார் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மேற்கு பங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

பாராளுமன்றத் …

மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்; காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். மேற்கு …

தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’ (இந்தியா) கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு குறித்து வியூகம் வகுப்பது, …

இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரங்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர தூய்மை கணக்கெடுப்பான ‘ஸ்வச் சர்வேக்ஷன்’ படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா இந்தியாவின் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அசுத்தமான நகரங்களில் 10 இடங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை.ஹவுராவுக்கு அடுத்தபடியாக …

294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் உள்ளன. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது கருத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் …

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே 2,000 ரூபாய் நோட்டால் சமீபத்தில் வார்த்தை போர் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்தியதை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை வங்கியில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆக.3ஆம் தேதி அமைச்சரவை மாற்றம்..! மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்த நிலையில் ஒடிசா ரயில் …