பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்..சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.. பிரதமர், பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் […]

மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் நன்றாக இருந்தால் தான் எதிர்கால இந்தியா நன்றாக இருக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.இளைஞர் சக்தி என்பது மாபெரும் சக்தி அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்த மாபெரும் சக்தி தேவையற்ற குமுரல்களுக்காக வெகுண்டெழுந்து தங்களுடைய வீரியத்தை குறைத்துக் கொள்ள துணிந்து விட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கு இடையே உண்டான மோதல் காரணமாக, […]

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் நோய் தொற்று பரவல் அதிகரித்ததால் கடந்த 2020 ஆம் வருடம் புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்த 2021 மற்றும் 22 உள்ளிட்ட 2 வருடங்களுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. நோய் தொற்று பரவலை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் […]

சென்னை மெரினா பீச்சில் தினமும் லட்சக்கணக்கான வந்து போகின்றனர்,இதில் பகல, இரவு எந்த நேரத்திலும், எந்த பயமும் இல்லாமல் வந்து போகலாம், அந்த அளவுக்கு அங்கு போலீஸ் ரோந்து பணியில் இருக்கின்றனர்,இந்த நிலையில், நடு இரவு சுமார் 2 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் வந்துள்ளார், அப்பொழுது மழை காரணமாக, 4 பேர் கொண்ட கும்பல் அங்கு மழைக்காக நின்றுள்ளனர், அவர்கள் ஆட்டோவில் ஒரு பெண் தனியாக இருப்பதை தெரிந்து […]