fbpx

ஒருவருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதே இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. தெருவிற்கு தெரு குழந்தை கருத்தரிப்பு மையம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. குழந்தை பிறந்தாலும் சில காரணங்களால் குழந்தை உடல் அல்லது மனம் சார்ந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலும் சொந்தத்தில் திருமணம் செய்வது தான் அனைவராலும் அறியப்படுகிறது. உண்மையில் சொந்தத்தில் …

ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இருந்தாலும்.. சிலருக்கு சரியான நேரத்தில் திருமணம் நடக்கும்.. சிலருக்கு தாமதமாகும். ஆனால்…எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் திருமணம் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் ஜோதிடப்படி சில பரிகாரங்களை கடைபிடித்தால்… திருமணம் நிச்சயம் நடக்கும். குறிப்பாக வியாழன் அன்று இந்த பரிகாரங்களைச் …

கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷகீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் பிசியாக உள்ளார். குக் வித் கோமாளி மூலம் அம்மா என்று பலரால் அழைக்கப்பட்ட இவர், யூடியூப் மூலமாக பிரபலங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து …

சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியவர் தான் தெருகுரல் அறிவு. ராப் இசையை, அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் சேர்த்து பயண்படுத்தியவர்களில் ஒருவர் தான் இவர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவாக்கிய தெருகுரல் அறிவு, விஜயின் தவெக கட்சி கொள்கைப் பாடலை இசையமைத்து …

கர்நாடக மாநிலம், குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த அனுஷாவுக்கு பவன் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாக பழகியதில் அனுஷா, கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை …

62 வயதை கடந்த நடிகை கோவை சரளா, கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், அவர் சுமார் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது …

உத்தரப்பிரதேசம், சந்தவுலி மாவட்டத்தில் உள்ள ஹமித்புர் கிராமத்தில் மெக்தாப் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். பெரியவர்களின் ஏற்பாட்டில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 22 ஆம் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைத்தும் தயாராக இருந்தது. அந்த வகையில், பெண் வீட்டார் மெக்தாப் குடும்பத்தினரை இனிப்பு கொடுத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். பின்னர், மணமகன் …

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். திருமணம் ஆகாத இவர், வரன் பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்களது ஏற்பாட்டில், கோவை மாவட்டம், ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த 36 வயதான …

கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆன ஸ்ருதி ஹாசன், தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். 7-ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சளார் என்ற …

பீகார் மாநிலத்தின் சஹர்சா பகுதியில் கணவன் மனைவி இருவரும், தங்களின் மூன்று குழந்தைகளுடன் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், இவர்களின் உறவு குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், தனது மனைவியின் கள்ள உறவு குறித்து …