fbpx

உத்திரபிரதேசம் மாநிலத்தில், பெற்றோர் ஏற்பாட்டின் படி சமீபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இவர்களின் திருமணம் மகிழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த தம்பதிக்கான முதலிரவு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. பல ஆசைகளுடன் முதலிரவு அறைக்குள் மணமகன் சென்றுள்ளார். அப்போது மணமக்கள் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.

அப்போது தனது கணவன் தானே என்ற உரிமையில் …

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனியார் யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “கீர்த்தி சுரேஷ் நல்ல திறமையான நடிகை. ஆனால், நயன்தாரா போல நாமளும் தனியாக நடிக்கலாம் என்று அசாத்திய …

18 வயது சிறுமி ஒருவர், மகாராஷ் டிரா மாநிலம், தானே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனை சந்திப்பதற்காக, 53 வயதான ஜிதேந்திர திவாரி என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கும் ஜிதேந்திர திவாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நான் உன்னை கட்டாயம் திருமணம் …

நாகர்கோவிலைச் சேர்ந்தவர், 27 வயதான லிஜீன். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடன், கடலூர் மாவட்டம் வள்ளி மதுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பிரியதர்ஷினி என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 2023ஆம் …

பொதுவாக வனிதா என்றாலே நமது நினைவிற்கு வருவது அடாவடிதான். இவர் தனது நடிப்பின் மூலம் பிரபலம் ஆனதை விட, தனது பேச்சால் பிரபலம் ஆனவர் என்றே சொல்லலாம். இவரது திருமண வாழ்க்கை, இவர் நினைத்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். பலர் இவர் இன்னும் எத்தனை திருமணத்தை தான் செய்வார் என்று விமர்சித்தனர். இவருக்கு …

மத்திய பிரதேசம் மாநிலம், போபால் பகுதியை சார்ந்தவர் ரோகித். இவருக்கும் ரோகினி என்ற பெண் ஒருவருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 1 வாரத்துக்கு முன்பு, தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, அவரை பார்த்து விட்டு வருகிறேன் …

PV Sindhu: ஐடி பேராசிரியரும் தொழிலதிபருமான வெங்கட தத்தா சாய் என்பவருடன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் …

திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் தனலட்சுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு, சின்னராசுவிடம் கூறியுள்ளார். ஆனால் சின்னராசு, தனலட்சுமி …

ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதான நரேஷ். கசாப்பு கடையில் வேலை செய்து வரும் இவர், 24 வயது இளம் பெண் ஒருவருடன் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் லிவ் – இன் முறையில் வசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இவர் மீண்டும் ஜார்கண்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இவர், தனது காதலியிடம் …

உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது முஸ்த்பாபாத் கலா கிராமம். 28 வயதான ஜெயமாலா என்ற பெண் ஒருவர் இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணிற்கும் டெல்லியில் கூலி வேலை செய்து வரும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கும், கடந்த நவம்பர் 17-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத …