தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி […]
mdmk
வேதாந்த குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முற்பட்டால், மக்களைத் திரட்டி மதிமுக போராடும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ்நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிட்டது. இந்த ஆணையை சென்னை […]
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார் என்று வைகோ கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைசாமியை மதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. அதன் காரணமாக, தற்போது திமுகவிடம் சரணடைந்தது நல்லது. திமுகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரோடு மதிமுக என்ற கட்சியை தொடங்கிய நோக்கம் தற்போது அந்த கட்சியில் இல்லை. மேலும் […]