மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது.
அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே …