fbpx

நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் நமது ஆயுசு நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் மூட்டு வலி இருக்கும் ஒரு சிலர், நாங்கள் நடந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அல்லது மூட்டு தேய்மானம் இருக்கும் போது நாங்கள் நடக்கலாமா என்ற சந்தேகத்தோடு இருப்பது உண்டு. பெரும்பாலும் மூட்டு வலி உள்ளதால் …

சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் 41 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

41 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் 6 மருந்துகள் சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுபவையாகும். அத்தியாவசிய மருந்துகள் …

நம் தமிழ்நாட்டில் பல வகையான மூலிகைகளையும் அதன் மகத்துவங்களையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர். அந்த காலத்தில் உடலில் ஏற்பட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும் மூலிகை மருத்துவத்தையே பயன்படுத்தி நீண்ட ஆயுள் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் மூலிகைகளை பயன்படுத்தி மருத்துவம் செய்வது குறைந்துவிட்டது.

அந்த காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை மூலிகை …

பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதாகும் வரை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் அடிக்கடி தொற்று கிருமிகள் உடலை பாதித்து நோய்வாய்ப்படுகின்றனர். இவ்வாறு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு …

மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வு அத்தியாவசியமான ஒன்றாகிறது. எனினும் சில நோய்களால் அவதிப்படும் போது அவற்றிற்கு மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் மருத்துவர் பரிந்துரைத்த சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது சில உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகிறது. ஏனெனில் அந்த மருந்துகளும் உணவும் சேர்ந்து நம் உடலுக்கு எதிர்வினை ஏற்படுத்தக்கூடும். எந்த …

மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை …

651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 6.73 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2023 முதல், பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12.12 சதவீதம் உயரும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மோடி அரசாங்கம் மருந்துகளில் உச்சவரம்பு …

நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த நிலையில் நம் வீட்டுக்கு மாதம் மாதம் தேவையான அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது குறித்து மும்பையை சேர்ந்த Axis my india …