1950 களில் சினிமா என்ற ஒரு துறை இந்தியாவில் துளிர்விட தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இந்திய சினிமாவை ரசித்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் அப்போது தமிழ் சினிமா துறையின் இருபெரும் நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தபவர்கள் தான் சிவாஜி கணேசனும், எம்ஜிஆரும் என்று. நடிப்புத் துறையில் இருவரும் சக்கரவர்த்திகளாக வைத்து திகழ்ந்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் திலகம் என்று பெயரிடத்த எம் […]