நேபாளம் – திபெத் எல்லை மற்றும் போடேகோசி (Bhotekoshi) நதிப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தைப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அமைச்சரவை ஒப்புதல்: வியாழக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், கல்வி அமைச்சருமான சஸ்மிதா பொகரேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் இந்த […]

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் […]