Ministry of Home Affairs: நடப்பாண்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக 730 ஜவான்கள் தற்கொலை, 55000 வீரர்கள் ராஜினாமா செய்ததாக உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் தரவு பட்டியலின்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CAPF பணியாளர்களிடையே தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்யும் …