fbpx

உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயதான மகள் ஒருவர் உள்ளார். இவர்களின் மூத்த மகளான இவர், கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், இந்த தம்பதியின் இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த தம்பதியின் மகள்கள் இருவரும் தங்களுக்கு செல்போன் வாங்கி …

மழை காலத்தில் மின் வாரிய அலுவலர்கள் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் …

Mobile: டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன்கள் வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகிவிட்டன. அவை அடிப்படைத் தேவையாகும், நமது அன்றாட நடைமுறைகளின் பல்வேறு அம்சங்களை வழிநடத்த உதவுகிறது. இருப்பினும், ஒரு புதிய ஆய்வில், செல்போன் அழைப்புகள் மற்றும் அதிகரித்த இருதய ஆபத்து ஆகியவற்றுடன் இடையே ஒரு தொடர்பை கண்டறிந்துள்ளது. அதாவது, மிக குறைவான அழைப்புகளை செய்தவர்களுடன் ஒப்பிடும்போது, செல்போன்களை …

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மொபைல் ஃபோன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய மிகப்பெரிய மற்றும் மிக விரிவான ஆய்வுகளில் ஒன்று, மொபைல் ஃபோன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே தொடர்புகளை …

தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளவும், பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், பொழுதுபோக்கு போன்ற அனைத்து வசதிகளும் ஃபோனில் உள்ளதால், சிலர் இரண்டு, மூன்று செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த செல்போன் வெடிப்பதையும் நாம் கேட்டுள்ளோம். சிலர் பார்த்தும் உள்ளனர். செல்போன்கள் ஏன் வெடிக்கிறது, இதனை தடுப்பது …

Neuralink: வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி …

திருச்சி பகுதியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி. 31 வயதான இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். …