ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]
mother
வயது மூப்பின் காரணமாக பெற்ற தாய் தந்தையரை பராமரிக்க இயலாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு தான், தன் மனைவி, குழந்தைகள் உண்டு என்று சுயநலமாக மாறிப்போன மனிதர்கள் வாழ்கின்ற காலத்தில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு 5 கோடி ரூபாய் செலவில் தாஜ்மஹால் வடிவில் மகன் நினைவு இல்லம் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் அரங்கேறி உள்ளது.திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட […]
மதுரை புதூர் கற்பநகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணம்மாள் இவருக்கு குற்றால ராஜா, சரவண பாண்டி என இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.ந்த நிலையில் இரண்டாவது மகன் சரவணபாண்டி பெற்றோர்களின் சொத்துக்களான வீடுடன் கூடிய இரண்டு சென்ற இடத்தை பெற்றுக் கொண்டதாகவும். இதனால் மூத்த மகன் குற்றால ராஜா திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பெற்றோருடைய மீதமுள்ள வீட்டையும் எனக்கு தருமாறு கூறி அம்மா வென்று […]
கள்ளக்காதலனிடமிருந்து தாயை மீட்ட +1 மாணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொண்டு சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் தாங்கள் ஏரிக்கரை பகுதியைச் சார்ந்தவர் இளஞ்செழியன் வயது 38. இவரது மனைவி தனலட்சுமி. பிளம்பிங் வேலை செய்து வரும் இளஞ்செழியனுக்கு மதன்குமார் மற்றும் ஜீவா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகனான மதன்குமார் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இளஞ்செழியன் மது […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயே தன் பிள்ளையை தலையில் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள பீஜாரா கிராமத்தைச் சார்ந்தவர் அஜித் யாதவ் இவரது மனைவி நீது. இந்த தம்பதிக்கு பாரி என்ற மகளும் ஹேப்பி மற்றும் ஹர்திக் என்ற மகன்களும் இருந்தனர். அஜித் யாதவ் ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பணிக்காக ஜம்முவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]
பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அன்னம்மாள் கூலி வேலை செய்து தனது மகனை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்கு […]
தனது கணவரின் சகோதரருடன் ஏற்பட்ட தவறான உறவினால் பெண் ஒருவர் தனது 11 வயது மகனை கொலை செய்து அருகில் இருந்த கால்வாயில் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை அதிரசெய்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷிகோஹாபாத் என்ற இடத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் முக்கிம். இவரது மனைவி பர்சானா. இவர்களுக்கு 11 வயதில் ஜீசான் என்ற மகன் இருந்தான். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை என்று […]
பக்தி விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கச் சொன்ன தனது தாயை மகன் குத்திக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வியாசர்பாடி பதினொன்றாவது தெருவை சார்ந்தவர் அப்பனு வயது 51 இவருக்கு திருமணம் ஆகி கண்ணகி என்ற மனைவியும் அஜய் மற்றும் அமலா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அமலாவுக்கு திருமணம் ஆகிய அவர் கணவருடன் வசித்து வருகிறார். மகன் அஜய் ரயில்வே துறையில் ஒப்பந்த பணியாளராக […]
மதுரையில் உள்ள கரிமேடு பகுதியில் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சடை பகுதியில் மல்லிகை தெருவை சார்ந்தவர் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வரும் உமாசங்கர் (46) இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடன் […]
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், கட்டம்பள்ளியை சேர்ந்த யாஹியா என்பவர் கண்ணூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையின் தாயின் நண்பர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல நாட்களில் தனது தாயின் உதவியுடன் பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு […]