fbpx

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் பிரகாஷினி …

Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் …

குஜராத் மாநிலம் காந்திநகரில், 27 வயதான சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதான ஜெயேஷ் தாக்கூர் என்ற சகோதரர் உள்ளார். இவர்களின் தந்தை, கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் தங்களின் தாயுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் தாய்க்கு 45 வயதான ரத்தன்ஜி தாக்கூர் என்பவருடன் கள்ளத் …

செங்கல்பட்டு அருகே உள்ள மேலச்சேரியில், 28 வயதான மணிகண்டன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் இவருக்கும் கண்டிகையில் வசித்து வரும் ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது நான்கரை வயதான ஆல்வின் ஜோ என்ற மகனும், ஒரு வயதான அகஸ்டின் …

Dog: துருக்கியில் மயக்கமடைந்த தனது குட்டியை தாய் நாய் ஒன்று வாயில் கவ்வி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 13 அன்று பெய்லிக்டுசு ஆல்ஃபா கால்நடை மருத்துவ மனையில் இந்த அதிசய சம்பவம் நடந்தது. தாய் நாய் தனது உயிரற்ற குட்டியை வாயில் கவ்விக்கொண்டு உதவிக்காக நேராக …

காஞ்சிபுரம் மாவட்டம், கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் திண்டிவனத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே …

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 70 வயதான கீதா பூஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதான ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்களின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு …

மதுரையை பூர்வீகமாக கொண்ட vj பார்வதி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக, கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர் தான் vj பார்வதி. ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான சபதம் படத்தில் வி.ஜே பார்வதி நடித்துள்ளார். இவர் யூ டியூப் …

மும்பையை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது குழந்தையின் தந்தையை அவர் செய்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த தம்பதிக்கு போதிய பணம் வசதி இல்லை. இதனால், குழந்தையின் தாயால் அவரது கணவனை ஜாமினில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த குழந்தையின் …

உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்தவர் 29 வயதான முர்ஷித். இவர் தனது மனைவி ஆனம் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவிக்கு, வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முர்ஷித் தனது மனைவியை …