சீன சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 10 மாதக் குழந்தை ஒன்றின் உடலில் கிட்டத்தட்ட 600 ஊசி குத்தப்பட்ட காயங்கள் இருப்பது காட்டப்படுகிறது.. “முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சூய் வென்யுவான்” என்ற பெயரில் இயங்கும் ஒரு சமூக ஊடகப் பயனர் இந்தக் காணொளியைப் பகிர்ந்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்களுடன் […]
mother
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு முக்கியமான நிதியுதவித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதாகும். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த உதவி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PMMVY என்பது மத்திய அரசின் ஒரு […]
ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]

