fbpx

Mukesh Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி முன்னிலையிலேயே மருமகள் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்த காட்சி சர்ச்சையாகியுள்ளது.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர். …

Gautam Adhani: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஹுருன் இந்தியாவின் நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் 2020ல் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி …

ஜியோ ஏஐ கிளவுட் அறிமுக சலுகையாக 100 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Reliance jio இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) அதன் 47வது ஆண்டு பொதுக் கூட்டத்தை AGM 2024) இன்று ஆகஸ்ட் 29 அன்று நடத்தி அதில் பல அறிவிப்புகளை வெளியிட்டது. …

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.

ஆனந்த் அம்பானி

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தேவை கருதி 10,500 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை மத்திய அரசு ஏலம் விடுகிறது. இந்த மொத்த ஏலத்தின் மதிப்பு 96,238 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. 5ஜி சேவையை நாடு முழுக்க விரிவாக்க வேண்டியுள்ள …

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது.

இந்தியாவின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சீனா மொபைலை விஞ்சி, டேட்டா டிராஃபிக்கில் உலகின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக மாறியுள்ளது. இன்று ஜியோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நண்பகல் 12:20 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற இருக்கும் …

உலக அளவில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

2030 ஆம் வருடத்திற்குள் தமிழகம் ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு திட்டமாக சர்வதேச …

டிஸ்னி ஸ்டார் – ரிலையன்ஸ் தங்கள் மெகா இணைப்பை இறுதி செய்யும் வகையில் பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இணைப்பை நோக்கி ஒரு படி முன்னேறி, ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஸ்டார் கடந்த வாரம் லண்டனில் பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இடையேயான மெகா …