கள்ளக்காதல் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. சில நிமிட ஆசைக்காக பலர் தங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் இழந்து வருகின்றனர். கணவன், மனைவிக்கு இடையே நம்பிக்கை உடைந்தால் அதன் விளைவு சில நேரங்களில் கொடூரமாக மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு சகாதேவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (37). இவரது மனைவி சோனியா (28). இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருடன் […]