இப்போதெல்லாம் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடைபெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தற்போது பல்வேறு இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் கொடூரமான முறையில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த நீதிமன்றத்தின் 6வது நுழைவாயில் முன்பு திடீரென்று ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் […]

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல்(29).இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பனியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் விடுமுறை முன்னிட்டு அவருடைய வீட்டிற்கு வந்து 2 நாட்களாக பழனியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது சில மர்ம […]

சென்னை திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் அரசின் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. இங்கே மது வாங்க எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் கோழி செல்வம் (32) என்பவர் நேற்று மதியம் வந்திருந்தார். அதே கடைக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மனோஜ் (24) எந்தவரும் வந்திருந்தார் இருவரும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குத்தி விடுவதாக பாவலா செய்து வந்தனர். அப்போது திடீரென்று கோழி செல்வம், மனோஜை உண்மையிலேயே […]

திருச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரு மகன்கள் இருக்கின்றன இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற ஒரு பழக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்கள். அமர்நாத்துக்கு மாரியம்மாள்(25) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். அமர்நாத் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.ரகுநாத் தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் ரகுநாத் தன்னுடைய அண்ணனை பார்ப்பதற்காக […]

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அடுத்துள்ள எம்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் 65 இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. முதல் மனைவி உடல் நலக்குறைவாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு பெண்ணை அவர் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னால் இந்த […]

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி வீரையன் (35) இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(25). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வீரய்யன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீரய்யனை அவருடைய மனைவி தான் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி பி ஜி சங்கர் பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார் இவர் இரும்பாலை கழிவு பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழா வண்டியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நசரத்பேட்டை சிக்னல் அருகில் கார்களில் மர்ம கும்பல் ஷங்கரின் காரை […]

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இருவருக்கும் இடையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் (42) இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது 15க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தான் நேற்று இரவு தன்னுடைய 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சென்னையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார் […]