ஒடிசா மாநிலம் சவுத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் இருக்கிறது. அங்கே உள்ளூர் நண்பர்கள் ஒன்று இணைந்து பிரண்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்று விளையாடினார்கள். பொழுதுபோக்குக்காக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரௌட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக செயல்பட்டார். போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் வீசியதாக சைகை காட்டி இருக்கிறார். அது நோ பால் இல்லை என்று […]

கோவை ஆர் ஜி புதூரை சேர்ந்தவர் புவனேஸ்வர்(19). தனியார் கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே முன்னுவிரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்கள் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார் இந்த […]

திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சந்திரன் உள்ளிட்ட இருவரும் அண்ணன், தம்பிகள் இவர்களுக்குள் அவ்வப்போது வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் கொண்ட தம்பி சந்திரன் தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அண்ணன் வெங்கடேசனை […]

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் சிலருடன் மது அருந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், […]

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், அவரை கேலி செய்த சக மாணவருக்கும் இடையே வாய் தகராறு உண்டாகியுள்ளது. அதன் […]

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கரைமேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வமணி(55). இவருடைய கணவர் சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், செல்வமணி வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், செல்வமணியை கடந்த 5 தினங்களாக காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர் இதற்கு நடுவே பூட்டிய வீட்டில் இருந்து […]

டெல்லி பல்ஸ்வா பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ராங்கி. கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் இவருக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுஇந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆறு மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது 3 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ப்ரீத்தியை […]

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா(30) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமாதேவி (26) இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெருபந்தூர் அடுத்துள்ள மணிமங்கலம் காந்தி நகரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், படப்பை அடுத்துள்ள […]

சென்னையை அடுத்துள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா( 40) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 2வது மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரி கிளினராக வேலை பார்த்து வருகிறார். கணவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து முருகன் என்பவரை மல்லிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று […]

புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள பொறையூரை சேர்ந்தவர் பிரதீஷ் (23). இவர் அந்த பகுதியில் பழக்கடையில் வேலை பார்த்த போது 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து நெருக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமி மற்றவர்களுடன் பேசினாலே அவர் சந்தேகப்பட தொடங்கி இருக்கிறார். ஆகவே கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை வில்லியனூர் பகுதியில் இருந்து பொறையூரில் உள்ள […]