புதுச்சேரியில் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் திடீரென்று சரணடைந்திருக்கிறார்கள். அதாவது புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). மங்கலம் தொகுதி பாஜகவின் பொறுப்பாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் இருக்கின்ற பேக்கரி ஒன்றின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வந்த சில நபர்கள் அவர் மீது மாற்றி வெடிகுண்டை வீசியதுடன் […]
murder
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68), ரங்கநாயகி(65) தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு சுப்பிரமணியன்(40) சக்திவேல் (35) மாரிமுத்து(32) என்ற 3 மகன்களும், மீனாட்சி (37) என்ற மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மூத்த மகனான சுப்பிரமணியன் கூலி வேலை பார்த்து வருகின்றார். இத்தகைய நிலையில், சமீபகாலமாக அவர் மது […]
சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே கள்ளக்காதலர்கள் இருவரும் […]
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரவல்லூர் அடுத்துள்ள எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சார்ந்தவர் ஈஸ்வரப்பன் இவருடைய மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன்(30) உள்ளிட்ட இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் இளையமகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை […]
ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டம் கொண்டலவாடா பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண். அவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நாள்தோறும் பள்ளிக்கு நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் வாலி(30) என்ற நபரின் ஆட்டோவில் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த ஆசிரியைக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. […]
டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த சுனிதா (30) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு அவர் தாயாக இருக்கிறார். இந்த நிலையில், இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22 காணாமல் போன தாக கணவர் காவல்துறையிடம் புகார் வழங்கினார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் என்பது தெரிய வந்தது. இந்த […]
சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை. அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அவரை கொலை வெறியுடன் தாக்கி […]
சென்னை மணலி-அரியலூர் சாலை சந்திப்பில் சாலை ஓரமாக மழை நீர் கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்த கால்வாயில் எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மணலி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலின் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கே ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் மூதாட்டியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில், சடலமாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை அடுத்துள்ள பி. பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) இவருடைய மனைவி செல்வி (37). இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது இத்தகைய சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய நிலையில், அவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]
காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் தமிழ் தமிழ்வாணன் (24)பட்டதாரியான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குணா. இவர்கள் இருவரும் மது போதையில் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குணாவின் தந்தை ரகு அந்த வழியாக வருகை தந்தார். அப்போது மகனிடம் தகராறு ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியில் […]