திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் முத்துக்கிருஷ்ணனுக்கும், எஸ்தருக்கும் இடையே […]

கோயமுத்தூர் மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (33) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருடைய நண்பரான மதன்ராஜ் (32) என்பதற்கும் ஜெகன்ராஜின் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக, ஜெகன் ராஜுவுக்கும், மதன்ராஜுவுக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார் அப்போது ஆத்திரம் […]

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். யார் ஒருவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த மனிதனால் யோசிக்கவே முடியாது ஒருவர் யோசிக்காமல் செய்யும் காரியம் எதுவாயினும் அதில் அவர் வெற்றியடைவது சாத்தியம் இல்லை. புதுச்சேரி வில்லியனூர் ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(60) இவர் ஒரு கூலித் தொழிலாளி இவருடைய மனைவி லதா(55) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் இவர்களுடைய 2வது மகன் புகழ்மணி […]

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தன் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கந்தன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இத்தகைய நிலையில், கந்தனின் மனைவி சந்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியைச் சேர்ந்தவர் பிரபு விஷ்வகர்மா (26) இவருடைய மனைவி அனிதா இந்த தம்பதிகளுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மனைவி அனிதாவின் நடவடிக்கையின் மீது கணவர் பிரபுவுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது குறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் சண்டைகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன ஆகவே நேற்று முன்தினம் காலை இருவருக்கும் இடையே இது தொடர்பாக […]

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கின்ற ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27) இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த ஸ்வேதா( 21) என்ற எண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதலர்களான ராமச்சந்திரனும், ஸ்வேதாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே […]

நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குணவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வீட்டருகே இருக்கின்ற கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொளார் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி (55) இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததன் காரணமாக, கொளஞ்சி தன்னுடைய தங்கையின் மகளான சீதாவை வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் தங்கையின் மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தார் என்று கூறப்படுகிறது மேலும் அன்பழகன் […]

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள முள்ளி கிராம்பட்டு என்ற பகுதியில் 4 தினங்களுக்கு முன்னதாக கோதண்டபாணி என்பவரின் மகனான விக்னேஷ், தனசேகர் என்பவரை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனசேகர் புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது தனசேகருக்கு. இந்த நிலையில், அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது வழக்கு […]

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது போதையில் வந்திருந்தார்கள். அவர்கள் ரோகித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் […]