சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கொளஞ்சி (45) இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதை மேம்பாலத்தின் கீழ் தென்காசியில் சேர்ந்த அவிநாசி (22 )என்ற நபரும் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொளஞ்சியும், அவிநாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்பு சாலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் […]
murder
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் […]
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவகிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் உள்ளிட்ட இருவருக்கிடையே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மதிவாணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதிவாணனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே […]
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், ஜம்ஷிர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களான விஜயன், முனிரத்தினம் ஆகியோரும் ஆஜராகினர். இவ்வழக்கினை தற்போது விசாரணை செய்து வரும் […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவருடைய மனைவி துர்காதேவி(38) துர்கா தேவி கடந்த 18ஆம் தேதி இரவு வெளியே செல்வதாக மீண்டும் மீண்டும் திரும்பவில்லை இதனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த […]
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் காலையில் வசித்து வருபவர் அய்யனார், இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55) இவர்களுக்கு ராசாத்தி(32) என்ற மகளும், லட்சுமணன் (35) என்ற மருமகனும் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு 8 […]
புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி […]
மதுரையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் நண்பராக பழகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் செல்வம் திடீரென்று மாயமானார் அவர் காணாமல் போனது தொடர்பாக அவருடைய மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். அவருடைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் […]