உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த பல்வந்த்சிங்(35) என்பவர் பீஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்காரியாவில் இருக்கின்ற சுங்கு சாவடியில் பணிபுரிந்து வந்தார். சுங்க கட்டணத்தில் பல்வன்சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் இருந்தது ஆகவே அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற சகிநகா பகுதியை சேர்ந்த பஞ்ச ஷீலா(30) இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்து சில வருடங்களாக வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். ஆனால் சமீப காலமாக அது மோதலாக மாறி இருக்கிறது. தீபக் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்ற நிலையில், இருவரின் திருமணத்திற்கு பஞ்சசீலா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தீபக் […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தேபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு சௌத்திரி. இவர் விவசாய தொழில் செய்து வருகின்ற நிலையில், இவருடைய மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அடிக்கடி பணம் கேட்டு இவருடைய தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இன்றைய செலவுக்காக 2000 ரூபாய் பணம் வேண்டும் என்று சோகன் தெரிவித்துள்ளார். ஆனால் பாபு சவுத்ரி வயலில் வேலை […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச்சேந்தவர் கேசவன்(45) இவர், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில் தளி அருகே இருக்கின்ற என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் இவரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது அதனை வசூலிக்க இருசக்கர வாகனத்தில் கேசவன் சென்று கொண்டிருந்தார். இவர் கே.மல்லச்சந்திரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் கேசவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் […]

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (42), வாலாஜாபாத் அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராம்(45) உள்ளிட்ட இருவரும் தாங்கள் பணிபுரிந்து வந்த அரசு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கடைக்கு அருகே பதுங்கி இருந்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் துளசிதாஸை […]

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்கின்ற வன்னிய ராஜ் இவருடைய மகன் கணேசன் (24) இவர் டிஎம்பி காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கணேசனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் […]

தென்மேற்கு டெல்லியில் இருக்கின்ற ஆர் கே புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4️ மணி அளவில் ஆயுதமேந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து லலித் என்பவரின் வீட்டின் கதவை தட்டி கதவின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கதவை திறந்து வெளியே வந்த லலித் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேர் உள்ளிட்டோரை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு […]

காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஒரு வழக்குக்காக கையெழுத்து போட வந்த ஒரு நபரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்திருக்கிறது. அதாவது தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்ற மதுரையைச் சேர்ந்த வினித் என்பவரை வழிமறித்து அந்த மரண கும்பல் கொலை செய்திருக்கிறது. சம்பவ இடத்திலிருந்து வினீத்தின் நண்பர்கள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் காரணமாக […]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கீழே தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் என்பவரின் மகன் சிவசூர்யா (25) இந்த நிலையில், சிவ சூர்யாவும் சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகள் முத்துலட்சுமியும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிவ சூர்யா அவபோது மது குடித்துவிட்டு வந்து முத்துலட்சுமி இடம் தகராறு ஈடுபட்டதாகவும் தெரிகிறது. ஆகவே மன […]

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்(15) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அதேபோல அமர்நாத் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர் (21) இந்த நிலையில் தான் வெங்கடேஸ்வர் அமர்நாத்தின் சகோதரியை பின்தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிந்து கொண்ட அமர்நாத் வெங்கடேஸ்வரை தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]