ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகை பற்றி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ஸ்ரீரங்கம் (35) இவருடைய கணவர் கார்த்தி இந்த தம்பதிகளுக்கு சூரியபிரகாஷ் 19 என்ற மகனும் மஞ்சுளாதேவி 17 என்ற மகளும் இருக்கின்றனர் கருத்து வேறுபாடு காரணமாக, இன்று தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வந்தனர் தன்னுடைய குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்து ஸ்ரீரங்கத்திற்கு அவருடைய தங்கையின் கணவர் ஈஸ்வர அய்யனார் (35) என்பவர் தொடர்ந்து […]
murder
ஹைதராபாத்தைச் சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி (27) என்ற பெண் லண்டன் வெம்பிளியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் குடியிருப்பு வளாகத்தில் பிரேசிலியாவை சேர்ந்த ஒரு நபரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்டு கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர் ஒருவர் தேஜஸ்வினி தன்னுடைய நண்பருடன் வசித்து […]
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில், நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மருமகம்பல் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இருந்தார். இது […]
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ்( 23). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, போக்சோ போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ்( 26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக பழகி வந்துள்ளார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]
சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (51). இவருடைய மனைவி லதா (44), மகன் விக்னேஷ்(24) உள்ளிட்டவருடன் வசித்து வந்தார். சுகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி இருந்தார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், கடந்த 9ம் தேதி அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் சுகுமார் மயங்கிய நிலையில் […]
மகாராஷ்டிராவின் விதார்ப்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் மும்பையின் சார்ணி சாலையில் இருக்கின்ற அரசு விடுதியின் நான்காவது தளத்தில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய அறையில் இருக்கின்ற மற்ற பெண்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் கடந்த 6ம் தேதி தனியாக அறையில் இருந்துள்ளார் இத்தகைய நிலையில், அடுத்த நாள் காலை அந்த பெண் தன்னுடைய அறையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இளம் […]
மன்னார்குடியை அடுத்துள்ள ஏத்தகுடி காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (78) இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள் 5 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், அதில் ஒரு மகள் வீட்டில் லட்சுமி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் கர்ச்சனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஹேவா பகுதியில் தன்னுடைய காதலியை கொலை செய்து அவரது சடலத்தை வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்திருந்ததை கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். குற்றம் சுமத்தப்பட்ட அரவிந்த் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவருடைய வீட்டிலிருந்து ராஜ் கேசர் (35) என்பவரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்னர் தான் அரவிந்த் தன்னுடைய காதலி […]
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில், அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார் சந்தானம். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக […]
மும்பை மீரா ரோடு பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் அமைந்திருக்கின்ற வீட்டில் மனோஜ் சாகனி 56 என்றவரும் சரஸ்வதிவைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்தனர். இத்தகைய நிலையில் தான் இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டில் […]