சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் உதயசங்கர்(30) இவர் வெள்ளிப் பட்டறையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயசங்கரை வெட்ட முயற்சி […]
murder
கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா என 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏழுமலை சென்ற வருடம் உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை மூத்த மகனான கமலக்கண்ணன் நிர்வாகித்து வந்தார். இத்தகைய நிலையில், திருமணம் ஆகாத கமலக்கண்ணனின் கடைசி தம்பி இளையராஜா என்பவர் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்காக கூடுதலாக கடன் பெற்றுள்ளார். இதனால் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கு சோபனா என்ற பெண்ணுடன் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் காவல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமாருக்கும், அவருடைய மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் சுடுகாடு பகுதியில் இருக்கின்ற ஏரியில் சென்ற 6ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின் போது அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக செஞ்சி டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையின் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி பெரியார் நகர் பகுதியில் டீ கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து ஓசூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர் சொப்பட்டி கிராமத்தைச் […]
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன் பட்டியை சேர்ந்த விமல், செல்லப்பிரியா தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என்று 3️ குழந்தைகள் இருக்கின்றன. கஞ்சா வழக்கில் தொடர்புடைய விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அதே கிராமத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் செல்ல பிரியா தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின்னர் சென்ற […]
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுடைய கருத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கடந்த 2014 […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் என்ற கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசன், தாய்ப்பால் தம்பதிகளுக்கு நாகமுத்து(41), தைமுத்து(37), மாரிமுத்து(34) மற்றும் வீரமுத்து என்று 4 மகன்கள் இருக்கின்றன. கடைசி மகனான வீரமுத்துக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது வீரமுத்து சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வாரம் ஒரு முறை சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம் […]
சிங்கப்பூரில் ஜாலான்யூனோஸ் என்ற பகுதியில் இருந்து துவாஸ் பகுதிக்கு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை உடையப்பன் என்ற இந்திய வாலிபர் ஓட்டி சென்றார். அவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவரும் அந்த லாரியில் இருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த சைக்கிளுக்கு வழி விடாமல் அவர்கள் அந்த சைக்கிளை தடுப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சைக்கிள் […]