திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். கோயிலில் உள்ள முருகன் சிலை நேற்று மதியம் 12 மணியளவில் கண் திறந்ததாக கூறப்படுகிறது.. இந்த தகவல் தீயாய் பரவியது, பலரும் அந்தக் கோயிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், முருகனை தரிசிக்க கோவிலில் குவிந்ததால், இந்த கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. சிலை […]

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி காட்சி தரும் அதிசய முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. “குறுக்குத்துறை முருகன் கோவில்” என அழைக்கப்படும் இத்தலம், திருச்செந்தூர் திருத்தலத்திற்கு நிகரான ஆன்மிகச் சிறப்பை பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக முருகன் கோவில்கள் மலை மேல் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளதென்பதும், குறுக்குத்துறை கோவில் மட்டும் ஆற்றின் நடுவே இருப்பதென்பதும் […]

திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த […]