Central Govt: மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களது பணி நேரத்தின் போது அணிகலன்கள் அணிவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணிகலன்கள் அணிய கூடாது என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் நோயாளிகள் இருக்கும் பகுதி அவசர …

Rental House Agreement: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர் . இத்தகைய வாடகை வீடுகளில் வசிக்கும் போது அவர்களுக்கு வீட்டின் ஓனரிடம் இருந்து பல்வேறு விதமான இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வீட்டின் பராமரிப்பை யார் மேற்கொள்வது மற்றும் வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது …

மத்திய அரசு ஏழை எளிய விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயி இறந்த பிறகு அவரது மனைவிக்கு …

நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படும் பான் கார்ட் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கு செலுத்துவது வரை அனைத்திற்கும் பான் கார்ட் தேவைப்படுகிறது.

மேலும் வங்கிகளில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் அவசியமாகிறது.இத்தனை சிறப்பு வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன …

கண்பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். கண்பார்வை உடையவர்கள் சூரிய ஒளியினால் கண் கூசுவது மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணிகிறார்கள். ஆனால் கண் பார்வை அற்றவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும்.? என்ற கேள்வி நமக்குள் எழும். இதற்கான அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.…

இந்த உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களும் கொடிய செயல்களும் நடந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் மனித நேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் உலகம் சம நிலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நபரின் ரத்ததானம் இதுவரை 24 லட்சம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? …

நமது தமிழ்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு ஏராளமான காடுகள் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் மலைப்பிரதேசங்களும் நிறைந்து இருக்கின்றன. நமது தமிழ்நாட்டில் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் காடுகள் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலை காடுகள், முட்புதர் …

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் …

சூரியனைச் சுற்றி இருக்கும் ஒன்பது கிரகங்களிலும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான ஒரே கிரகமாக இருப்பது பூமி தான். ஆனால் தற்போது மாறிவரும் இயற்கை சூழலில் இன்னும் இருநூறு ஆண்டுகளில் பூமியும் மற்ற கிரகங்களைப் போல மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத ஒரு இடமாக மாறிவிடும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு …

உலோகங்களிலேயே அதிக விலை மதிப்பு மிக்கது தங்கம். தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 5875 ரூபாயாக இருக்கிறது. தங்கமும் இரும்பு, அலுமினியம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றைப் போன்ற ஒரு உலோகம் தான். எனினும் தங்கம் மட்டும் ஏன் இவ்வளவு …