மியான்மரின் மத்திய சகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது நேற்று(வெள்ளிக்கிழமை) ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரு வார கால தியான பயிற்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள மியாங் டவுன்ஷிப்பின் ஸ்வெல் லே ஓ (Swel Le Oh) […]