மழை காலத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் . இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதே போல மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமை […]

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. செலாவணி முறிச்சட்டம்‌ 1881-ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌, அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் […]

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியை, சேர்ந்த கலியபெருமாள் என்ற இளைஞர், மனைவி இருக்கும்போதே மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது மாமியார் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, மாமியார், மருமகன் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கலியபெருமாளின் மனைவி ஹேமாஸ்ரீ கண்டித்துள்ளார். ஆனாலும், தன்னுடைய ஆசை நாயகியான மாமியாரை அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக, நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, […]

பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக […]

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த (16) வயது சிறுமிக்கும் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெருவை சேர்ந்த கோபி (20) என்ற இளைஞரருக்கும் ஸ்னாப் சேட் என்ற செயலியின் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் சிறுமியிடம் கோபி வாட்ஸ்அப் மூலமாக புகைப்படம் அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமியும் தன்னுடைய ஆபாச புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் அதனை வைத்துக்கொண்டு […]

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சி காட்டைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவரின் மகன் முரளி என்கின்ற சுரேஷ் (32) இவர் சென்னையில் தங்கி கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (27) இவரும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் மனைவி மீனாவின் நடத்தையில் சுரேஷிற்கு திடீரென்று சந்தேகம் […]

நாகை மாவட்டம் காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில், வசித்து வருகிறார்கள். இது சில ஆதரவற்ற குழந்தைகளும் இருக்கும் இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருடன் இணைந்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட 3 […]

நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் ஒன்று இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்புக்கு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே கமெண்ட் தலைமையில் 50க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 3 45 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. ஆகவே […]

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில், இந்த வெயிலுக்கு இதமாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார […]

நாகை மாவட்டம் வடபகுதி ஊரைச் சேர்ந்தவர், கணவன் மணிகண்டன். மனைவி கிருத்திகா. இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதற்கு இடையே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவர் மணிகண்டனை பிரிந்து கிருத்திகா அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கிருத்திகா சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் இருவருக்கிடையே கள்ளக்காதலாக மாறி, கிருத்திகா மற்றும் […]