fbpx

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

கோயில் அமைப்பு ; மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். …

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சரியாவாணி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு …

காவல்துறையினரின் கைகள் கட்டப்படாமல் விட்டால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வண்ணம், தமிழக பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெறுகிறது. இந்த …

மழை காலத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் .

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் …

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. செலாவணி முறிச்சட்டம்‌ 1881-ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌, அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ …

நாகை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டு தோறும் பெருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்தநாள் விழா வருகின்ற 8-ம் தேதி …

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த …

தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி …

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் …

நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில் உள்ள நாகையில், தர்மகோவில் தெருவில் சிவபாண்டி( 34) என்ற ரவுடி வசித்து வருகிறார். இவரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் வைத்து ரவுடிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

ஏற்கனேவே இந்த ரவுடி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினத்தில் இவரின் நண்பர்கள் …