fbpx

வானரகத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று காலணி அணிந்தார் அண்ணாமலை.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் டிச. 24 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை திமுகவை ஆட்சியில் …

அவசர அழைப்பின் பேரில் நேற்று மாலை டெல்லி சென்றார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். இன்று காலை அல்லது மாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.9 பாஜக மேலிட பொறுப்பாளர் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏப்.10 சென்னை வரும் அமித்ஷா பாஜகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை …

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது நான்கு கோடி கடத்தப்பட்ட விவகாரத்தில் பாஜகவின்  கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் …

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர் கல்விக்காக பிரிட்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்க அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களை ஆண்டுதோறும் இங்கிலாந்தில் உள்ள …

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜராகி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா …