ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி தொடர்பான புரிதல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.. இதனை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாதி உறுதிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த முற்றுகை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

