வெள்ளிக்கிழமை துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் உள்நாட்டு தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்து ஒட்டுமொத்த, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விங் கமாண்டர் நம்னாஷ் சாயல் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இதன் மூலம், இந்தியா தனது வளர்ந்து வரும் இராணுவ வலிமையை உலகிற்கு வெளிப்படுத்திய ஒரு துணிச்சலான போர்வீரனை இழந்துள்ளது. ஒரு போர் விமானியின் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது, மேலும் அதற்கு நம்பிக்கை, தைரியம் மற்றும் சிரமங்களை […]

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]

விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டது.. மேலும் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவதாக உறுதியளித்தது. ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு […]

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 3 மணி […]