fbpx

பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு, தலைமறைவான பெண்ணால், நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, நீலகிரி பகுதியில் இருக்கின்ற பந்தலூர் அருகே இந்திரா நகர் என்ற பகுதியில் டாஸ்மாக் ஊழியராக ரவி என்ற நபர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு …

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று அத்திக்குன்னா பகுதியில் இருக்கின்ற தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் என்ற சிறுவன் அத்திக்குன்னா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார்.…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட 2 பேர் மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தனர் இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாம்பார் மற்றும் மணியை பிடிக்க முயற்சி செய்தபோது …

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மலிவான விலைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பொதுமக்களின் நலனுக்காக அவ்வப்போது அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் தான் நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 4️ லிட்டராக உயர்த்தப்பட்டிருப்பதாக அந்த …

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 249 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் மூலமாக இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், சென்ற 6ம் தேதி குழந்தைகளிடம் சத்து மாத்திரை …

நீலகிரி மாவட்ட பகுதியில் பெட்டட்டியில் ஜெயக்குமார் தனது மனைவி அனுசியா என்பவருடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான இருந்த நிலையில், சென்ற 10 ஆம் தேதி குன்னூரில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு …