fbpx

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் …

கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தியதில் இருந்து ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி இருக்கலாம் என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்திருந்தால் ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி …

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பாக நடத்திய உதயநிதிஸ்டாலின் மாற்ற அமைச்சர்களையும் பாராட்டி அறிக்கை ஒன்றை முதலவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்

முதலவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை விள்ளக்கவேண்டியது அரசியல் கோரிக்கை அல்ல, கல்வி கோரிக்கை, அதிலும் குறிப்பாக சமூக சமத்துவம் கல்வியை விரும்பும் அனைவரின் கோரிக்கை ஆகும். இது …

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இன்று சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் …

சென்னை குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று ‘ஏ’ கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வுக்காக தனியார் பயற்சி மையத்தில் முறையாக பயிற்சி ஏடுத்தார், …

சென்னை குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று ‘ஏ’ கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வுக்காக தனியார் பயற்சி மையத்தில் முறையாக பயிற்சி ஏடுத்தார், …

நீட் தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கொம்பளை டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது. இந்த மோசடி வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சென்ற மே மாதம் 7ம் தேதி நடந்தது …

மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 …

அரசு பள்ளிகள் படித்த 40,000 மானவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இலவச பயிற்சி திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என …

நீட் தேர்வை ஜுன் மாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இளங்கலை நீட் 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15 அன்று முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு தயாராக குறைந்த நேரம் இருப்பதாகக் கூறி தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில மாணவர்கள் …