உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பர்சதேபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் திவாரி. குடிபழக்கத்திற்கு அடிமையான சஞ்சீவ் திவாரி, அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடியை நிறுத்துமாறு அவரது மனைவி அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சஞ்சீவ் திவாரி அதை பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே நாளுக்கு நாள் தகராறு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு […]

