fbpx

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியைச் சேர்ந்த முருகேஷ் (36) இவர் சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற சிட்லபாக்கத்தில் தாங்கி மருந்து கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த சூழ்நிலையில் சொந்த ஊரான மூலக்கரைப்பட்டிக்கு வந்த முருகேஷ், தன்னுடைய நண்பர்களான பாளையங்கோட்டையை சேர்ந்த நாராயணகுமார்(43), வடக்கு தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை (28), அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் …

இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 22,400 மாணவ, …

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமான முறையில் துன்புறுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆகவே அவர் மீது பாதிக்கப்பட்ட 8க்கும் அதிகமானவர்கள் புகார் வழங்கினர்.

இந்த விவகாரம் மாநில அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் …

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் ஒன்றிணைந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீரின்றி என்ற பெயரில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறையினருக்கு நீர் என்கின்ற தலைப்பில் …

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 2000க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை …

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவருடைய மனைவி அய்யம்மாள் இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த அய்யம்மாள் திருநெல்வேலி அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

இத்தகைய …

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி …

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கின்ற ஸ்ரீரங்க நாராயணபுரத்தைச் சார்ந்தவர்கள் தங்கராஜா, சுகந்தி தம்பதியினர் இவர்களுடைய மகன் முருகன் (24) டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்தம் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இவருடைய வீட்டிற்கு அருகில் முருகேசன், பத்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.
இவர்களுடைய மகளான சுமிதா (19) என்ற …

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் உயிரிழந்த பிறகு அவருடைய வேலை கருணையின் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் அந்த பெண் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக …

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை …