சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக ஒரு பெண், நாயின் பால் குடிப்பதைக் காட்டும் பீட்டா இந்தியாவின் சமீபத்திய விளம்பரம் ஆன்லைனில் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. உலக பால் தினத்தன்று, சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக PETA இந்தியா (People for Ethical Treatment of Animals), ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விளம்பர பிரச்சாரம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த விளம்பர போஸ்டரில், ஒரு பெண் நாயின் […]
netizens
தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- டூ -கோவை மற்றும் சென்னை- டூ -மைசூரு ஆகிய ரூட்களிலேயே அந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வந்தே பாரத் ரயில்களுடன் விரைவில் இன்னும் சில புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைக்கப்பட உள்ளன. அதில் ஒன்றே சென்னை-விஜயவாடா இடையில் இயங்க இருக்கும் புதிய வந்தே பாரத் ரயில் ஆகும். இது […]