புற்றுநோய் சிகிச்சையால் முடியை இழக்கும் நோயாளிகளுக்கு, அந்தப் பாதிப்பு உடலோடு மட்டுமின்றி மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக விலை உயர்ந்த இயற்கை முடி விக்குகளை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், இலவசமாக உயர்தர விக்குகளை வழங்கும் புதிய திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. டாடா மெமோரியல் சென்டர் மற்றும் செரியன் ஃபவுண்டேஷன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொருளாதார […]