ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]

ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் இன்று முதல் (மார்ச் 1), பல புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. அது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கலாம். மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய மாற்றங்களைக் காணலாம். அதே நேரத்தில், ரயில் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். எனவே, மார்ச் மாதத்தில் எந்தெந்த […]

ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் மார்ச் 1 முதல், பல புதிய விதிகள் அமலுக்கு வரும், அது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கலாம். மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய மாற்றங்களைக் காணலாம். அதே நேரத்தில், ரயில் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். எனவே, மார்ச் மாதத்தில் எந்தெந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட […]

ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் உங்கள் தனிப்பட்ட நிதியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய மாற்றங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன… இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. BoB கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் : பாங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, அனைத்து வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கும் மொத்தத் தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கி […]

இந்தியாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு 100 நாட்களுக்கு மேல் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால், மத்திய அரசும் தனது சொந்த நிதியில் இருந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள […]

ஆன்லைன் ஷாப்பிங் ரிவியூ பதிவுகள் இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் சரி பார்கக்ப்பட்டு கேப்டச்சா மூலம் பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வலைத்தலங்கள் அதை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தலங்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதைதெரிந்து கொள்ள  BIS-ல் சரிபார்த்து சான்று பெற்றுக்கொள்ளலர்ம. ஒருவேளை இதை பின்பற்றாமல் தவறான வணிக நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வலைத்தலத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். […]

புதிய கிரெடிட் கார்டு விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.. அதன்படி இந்த புதிய விதிகள் நாளை முதல் அமலுக்குக் வர உள்ளன.. கடன் அட்டை வரம்பு அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன், மற்றும் அட்டை வழங்குபவர் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற வேண்டும் ஆகிய புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.. கிரெடிட் கார்டு வரம்பு அனுமதி : […]

மத்திய அரசு சார்பில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது… மக்களுக்கு உதவும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றனர்.. வங்கிகளை போன்றே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் திறப்ப பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உங்கள் கணக்கும் தபால் அலுவலகத்தில் இருந்தால், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். தகவல் தொடர்பு […]

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரம் குறித்த புதிய விதியை […]