விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]
new rules
அக்டோபர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. ரயில் பயணம், மொபைல் பணம் செலுத்துதல், ஓய்வூதிய முதலீடுகள் அல்லது ஆன்லைன் கேமிங் என எதுவாக இருந்தாலும், இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கலாம். NPS-ல் பெரிய மாற்றம்: தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஒரு பெரிய சீர்திருத்தத்திற்கு உட்பட உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை பல திட்ட கட்டமைப்பு […]
யூனிபைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாட்டுக்கான முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகள் (pre-sanctioned credit lines) ஆகஸ்ட் 31 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பயனாளர்கள், நிலையான வைப்பு (Fixed Deposits), பங்கு (Shares), பத்திரங்கள் (Bonds) அல்லது ஓவர்டிராஃப்ட் கடன்கள் (Overdraft Loans) ஆகியவற்றைக் கொண்டு ஆதரிக்கப்படும் கடன் வரம்புகளைத் தங்களின் UPI செயலிகளில் இணைக்க முடியும். இது, பயனாளர்களுக்குப் பணம் செலுத்துவதில் கூடுதல் வசதியையும், பல்வேறு நிதி […]
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]
பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த […]
நீங்கள்புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்போ, சொத்து பதிவு விதிமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து, நிலம் வாங்கத் திட்டமிடும் ஒவ்வொருவரும் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலம் அல்லது சொத்தை வாங்கும் போது பதிவு செய்வது ஒரு முக்கியமான சட்ட செயல்முறையாகும், இது சொத்தின் உரிமையை உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்த […]
இன்றுடன் ஜூன் மாதம் முடிவடைகிறது. நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல், இந்தியா முழுவதும் பல முக்கியமான விதி மாற்றங்கள் அமலுக்கு வரும், இது மக்கள் அத்தியாவசியப் பொருட்களைச் செலவிடும் முறையையும் நிர்வகிக்கும் முறையையும் நேரடியாகப் பாதிக்கும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரயில் டிக்கெட் விலை உயர்வுகள் முதல் ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்கள் வரை இந்த மாற்றங்கள் உள்ளன. என்ன மாறுகிறது, அது உங்கள் நிதி சூழலை எவ்வாறு […]
ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]