நாடு முழுவதும் உள்ள ரயில்களில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி சிறந்த பயண வசதிகளை வழங்க ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து அவரவர் நிலையங்களை அடைவது வரை, மக்கள் எங்கும் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இருப்பதை அது உறுதி செய்கிறது. மேலும், பயணிகளுக்கான விதிமுறைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஏறும் இடத்திற்கான விதிகளை மாற்றியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு அரை மணி […]

உங்களிடம் ஏடிஎம் கார்டு இருக்கா? அப்படி எனில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. வங்கிகள் உங்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கவுள்ளன. அவசரத் தேவைகளுக்குப் பணம் எடுக்க நாம் பயன்படுத்தும் ஏடிஎம் தொடர்பான விதிமுறைகளை, நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது முழுமையாக மாற்றியமைத்து வருகின்றன. HDFC, PNB மற்றும் Bandhan Bank ஆகிய வங்கிகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டணங்களையும், பணம் எடுப்பதற்கான வரம்புகளையும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. […]

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிப்பதற்காக, மத்திய அரசு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சைபர் குற்றப் புகார் இணையதளத்தை எப்போதும் பயன்பாட்டில் வைத்துள்ளது. அதற்கான செயலியையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டால், காவல்துறை உடனடியாகப் பதிலளித்து நடவடிக்கை எடுக்கிறது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் […]

ரயில் பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு காலத்தின் முதல் நாளில், ஆதார் சரிபார்ப்பை முடித்த பயனர்கள் மட்டுமே காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டிக்கெட்டுகளை வாங்க முடியும். இது பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். […]

இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்களின், வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வாடகை செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும், ஒப்பந்தங்களில் ஒற்றை தரநிலையை கொண்டு வரவும், சர்ச்சைகளை விரைவாக தீர்க்கவும் அரசாங்கம் புதிய குத்தகை ஒப்பந்தம் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதன்படி வீட்டு வாடகை விதிகள் 2025, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விதிகளான மாதிரி குத்தகைச் சட்டத்தின் […]

விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]

அக்டோபர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. ரயில் பயணம், மொபைல் பணம் செலுத்துதல், ஓய்வூதிய முதலீடுகள் அல்லது ஆன்லைன் கேமிங் என எதுவாக இருந்தாலும், இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கலாம். NPS-ல் பெரிய மாற்றம்: தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஒரு பெரிய சீர்திருத்தத்திற்கு உட்பட உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை பல திட்ட கட்டமைப்பு […]

யூனிபைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாட்டுக்கான முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகள் (pre-sanctioned credit lines) ஆகஸ்ட் 31 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பயனாளர்கள், நிலையான வைப்பு (Fixed Deposits), பங்கு (Shares), பத்திரங்கள் (Bonds) அல்லது ஓவர்டிராஃப்ட் கடன்கள் (Overdraft Loans) ஆகியவற்றைக் கொண்டு ஆதரிக்கப்படும் கடன் வரம்புகளைத் தங்களின் UPI செயலிகளில் இணைக்க முடியும். இது, பயனாளர்களுக்குப் பணம் செலுத்துவதில் கூடுதல் வசதியையும், பல்வேறு நிதி […]

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]

பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த […]