பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையாகும், இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு சீராக செல்வதைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால பாதிப்பை கூட பக்கவாதம் ஏற்படுத்தும். நிபுணர்கள் அதை தடுக்கக்கூடிய நுட்பங்களை தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், புகைபிடிப்பதை கைவிடுவது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது நீரிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நீரிழப்பு ஏற்படுவதால் புகைபிடிப்பதைப் போலவே தமனிகளுக்கும் தீங்கு […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. கொரோனா […]

கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக […]

செயற்கை இனிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், தங்கள் உணவில் செயற்கை இனிப்புகளை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஜீரோ கலோரி இனிப்புகளில் உள்ள எரித்ரிட்டால் என்ற மூலப்பொருள் இரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன… நேச்சர் என்ற மருத்துவ இதழில், க்ளீவ்லேண்ட் கிளினிக் லெர்னர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் […]

வாய்வழி சுகாதாரம் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க காலை, இரவு என இரு வேளையும் கண்டிப்பாக பல துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர்… இதனால் பற்கள் வெள்ளையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.. பற்களின் ஆரோக்கியத்தை பின்பற்றுவது பிற வாய்வழி பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவில்லை எனில், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.. ஆனால், உங்கள் வாய்வழி […]

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்கியதால் தான் டைனோசர்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் அது முழு உண்மையா? நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (பிஎன்ஏஎஸ்) இதழில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய ஆய்வு நீண்டகாலமாக நம்பப்படும் விண்கல் கோட்பாட்டிற்கு முரணானது! ஆம்.. பூமியை அந்த விண்கல் தாக்கிய அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு முன்பே டைனோசர்கள் அழியத் தொடங்கிவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. டைனோசர்களின் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் […]