சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு நகர்ப்புற LPG நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் […]